இன்று எமது கல்லூரித்தாய் நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கிறாள். பல்லாயிரம் மாணவ செல்வங்களை வளர்த்தெடுத்து , தமிழர் தேசத்தில் தன்னிகரில்லா கல்விகூடமாக விளங்கும் எமது கொக்குவில் இந்துக் கல்லூரி இன்று தனது நூறாவது ஆண்டில் காலடி பதிப்பதில் கொக்குவில் இந்துவின் பிள்ளைகள் நாங்கள் பூரிப்படைகின்றோம்.
நல்லூர் கல்விக் கோட்டமட்ட பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியுடன் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் கொக்குவில் இந்து சம்பியனாகியது.
The Annual Prize Giving Ceremony will be on Saturday 9.00 A.M, 19th September 2009, at the Panchalingam Auditoriam.
Mr.S.Rajendran (Deputy Director Customs) will be the Chief Guest at the Prize Giving Ceremony. You all are cordially invited to attend this grate Ceremony